Translate

வியாழன், 8 டிசம்பர், 2016

AIBSNLPWA சென்னை தொலைபேசி மாவட்டம்,தமிழ்மாநிலச்சங்கம் இணைந்து நடத்தும்  
AIBSNLPWATNCIRCLE CALL
தோழர்களே/தோழியர்களே,
வணக்கம்.
இன்று ( 07-12-2016 புதன்கிழமை) காலை 
 தமிழ் மாநில தலைவர் தோழர் இராமராவ் , 
மாநில செயலர் தோழர் முத்தியாலு 
மற்றும் 
சென்னை தொலைபேசி மாவட்ட தலைவர் தோழர் மூர்த்தி
ஆகியோர் CCA அலுவலகம் சென்று , 
 16-12-2016  அன்று நடத்த இருக்கிற
 பெருந்திரள் ஆர்ப்பாட்ட  
கடிதத்தை அளித்தனர். 

                        " நாம் இன்று பெற்றுள்ள உரிமைகள் ,                              அடைந்துள்ள  சலுகைகள்
 யாவும் 
நியாயத்தின் அடிப்படையில் 
பெறவில்லை . 
போராட்டத்தின் வலிமையால்தான் அடைந்துள்ளோம் " 
எனும் நம் தலைவரின் சொல்லுக்கு ஏற்ப ஓய்வூதியர்களின் ஒற்றுமையை, 
வலிமையை நிலைநாட்ட
 நாம் பெருந்திரளாக திரண்டு 
                  16-10-2016  காலை 1030 மணியளவில்                       மந்தவெளிப்பாக்கம்
 RK சாலையில் உள்ள 
CCA அலுவலகம் முன் 
நடக்க இருக்கும் 
ஆர்ப்பாட்டத்தில் 
கலந்து கொண்டு 
நம் உரிமைக்குரலை 
எழுப்புவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக