Translate

செவ்வாய், 26 மார்ச், 2019

AIBSNLPWA தமிழ்மாநில செயற்குழு கூட்டம் கும்பகோணம் 15th & 16th March '19
தோழர் p.கங்காதர்ராவ்  அகிலஇந்திய செயலர் உரையாற்றினார்

சங்ககொடிஎற்றம்  , புதிய சங்ககொடி  மர  கற்பலகை




































CEC meeting of Tamil Nadu Circle was held on 15th & 16th March '19 at KUMBAKONAM.
Com. P Gangadhara Rao GS has opened a STONE CARVED PLAGUE in front of GM's office and our Association Flag was hoisted by him. On behalf of CHQ ,Coms. D Gopalakrishnan VP, A Sugumaran VP, K Muthiyalu DGS, and S Arunachalam AGS have graced the occasion. Com. V Rama Rao Asst. Treasurer CHQ and Circle President , presided over the two - day CEC meeting. Nearly 200, including Circle Office Bearers, District Secretaries and activists from nearby SSAs have attended the meeting.Regarding PENSION REVISION, Tamil Nadu Circle Executive has decided to convey to CHQ to wait till Next Government formation and seek LEGAL REMEDY if it is not settled with in Three months.
............... 

 கஜா புயல் இயற்கை பேரிடர் நிவாரண வேலைகளில் AIBSNLPWA தமிழ்நாடு சங்கத்தின் பங்களிப்பு ...மாநிலச்சங்க தலைவர் தோழர் v.ராமாராவ் அவர்களின் செய்தி








நமது சங்க 13000 உறுப்பினர்களின் ரூ14 லட்சம் நன்கொடையிலிருந்து 8.5 லட்சம் செலவில் வேதாரண்யம்,பட்டுக்கோட்டை,திருவாரூர்,திருத்துறைப்பூண்டி பகுதிகளில் 4-12-2018 அன்று உடைகள்,போர்வைகள்,4000 கிலோ அரிசி  கஜா புயல் நமது நமது பங்காக பாதிக்கப்பட்ட வர்களுக்கு  வழங்கினோம்.
5.5 லட்சம் செலவில் பாதிக்கப்பட்ட திருவள்ளுவர் அருள்நெறி பள்ளி குன்றக்குடி கொருக்கை நிர்மாண வேலைகளுக்காக நன்கொடையாக அளித்திட்டோம்.
புதிய  ஷீட்வேயப்பட்டு நிர்மாண வேலைகள் முடிந்த 2 பகுதிகளின் சாவிகளை பள்ளி தலைமை ஆசிரியரிடம் 17-3-2019 அன்று தோழர்கள் v.ராமாராவ் மா.த, R.வெங்கடாசலம் மா.செ,K.முத்தியாலு மத்திய உதவிச்செயலர்  அளித்து நமது பணியை நிறைவுச்செய்தனர்.
நன்கொடை அளித்த சென்னை தொலைபேசி தோழர்களின் சார்பாக  தோழர்கள் கிருஷ்ணமூர்த்தி உதிவிசெயலர்,கண்ணப்பன் பொருளாளர் தோழர்கள் கலந்துக்கொண்டு நிகழ்வினை சிறப்புச்செய்தனர்.




ஞாயிறு, 17 மார்ச், 2019

கண்ணீர்  அஞ்சலி 

தோழர் திண்டிவனம் துரைசாமி லைன் இன்ஸ்பெக்டர்  ஒய்வு 
17-3-2019 அன்று காலை இயற்கை எய்தினார்
AIBSNLPWA தோழர்கள்,மற்றும் அவரது நண்பர்கள் இறுதி மரியாதையில் கலந்துக் கொண்டனர். அவரின் ஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திக்கிறோம்.

புதன், 13 மார்ச், 2019

       உலக மகளிர்தின விழா  கடலூர் 9-3-2019

9-3-2019 அன்று மாலை கடலூர் ஓய்வூதியர் அலுவலக வெளிப்புற திறந்த  வெளியில்  உலக மகளிர்தின விழா தோழர் சாந்தகுமார்  

தலைமையில்  அரங்கு நிறைந்ததோழியர்களுடன் சிறப்பாக நடந்தது.
தோழியர் செல்வரசுமேரி வரவேற்று உரையாற்றினார்.

 தோழர் தக்ஷிணாமூர்த்தி முன்னிலை வகிக்க சிறப்பாக நடந்தது.மாவட்ட சங்க நிர்வாகிகள் P.ஜெயராமன்,R.அசோகன்,K.வெங்கடரமணன் சிறப்புரையாற்றினர்.
தோழியர் V.விஜயலட்சுமி நோக்கஉரை ஆற்றி, பெண்ணின் பெருமையை கூறி சிறப்பித்தார்.
தோழியர் N.ஜெயந்தி அபர்ணா பெண்ணின் உரிமைகளையும்,பொது வெளியில் சமூகத்தில் பல்வேறு இடர்பாடுகளுடன் பெண்கள் சிறப்பாக பணியாற்றி வீட்டையும்,நாட்டையும்  முன்னேற்றும் கடமைகளையும் கூறி சிறப்புரையாற்றினார்.
தலைவர் தோழர் PJ ,செயலர் அசோகன்  அவர்கள் மூன்றாவது ஓய்வூதிய மாற்றங்களின் தற்போதைய நிலை,மத்திய சங்கத்தின் செயல்பாடுகள் ,மருத்துவ பில்கள் கிடைப்பதற்கான நமது முயற்சி,நிதி நிலைமை எல்லாவற்றையும் விளக்கி பேசினார்கள்.
உற்சாகத்துடன் கலந்துகொண்ட தோழியர்கள் அனைவருக்கும் போன்னாடைப் போற்றி கெளரவபடுத்தப்பட்டனர்.

























தோழியர் L.ஜானகி நன்றியுரை ஆற்றி நகழ்வினை நிறைவு செய்தார்.

வெள்ளி, 8 மார்ச், 2019

உலக மகளிர்தின விழா சிதம்பரம்  8-3-2019
8-3-2019 அன்று காலை சிதம்பரம் மான்ச்ரோ அரங்கில் உலக மகளிர்தின விழா தோழியர் சுமத்திரா, உஷா தலைமையிலும்,தோழர் தக்ஷிணாமூர்த்தி முன்னிலை வகிக்க சிறப்பாக நடந்தது.மாவட்ட சங்க நிர்வாகிகள் P.ஜெயராமன்,R.அசோகன்,K.வெங்கடரமணன் சிறப்புரையாற்றினர்.
தோழர் A.ஜெயகுமார் நிகழ்வினை  ஒருங்கிணைத்து  நடத்திக் கொடுத்தார்.
தோழர் இலட்சுமிநாராயணன் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்து கொடுத்தார்.
விழுப்புரம் தோழர் வீரமணி விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்.
தோழர் இஸ்மாயில் மரைக்கார் நன்றிஉரை கூறி நிறைவு செய்தார்.







புதன், 6 மார்ச், 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

3-3-2019  விழுப்புரம்


























3-3-2019  அன்று விழுப்புரம் பகுதிக்கூட்டம் மிக சிறப்பாக ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.தோழர் தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை கூறி கூட்டத்தினை துவக்கி வைத்தார்.தோழர்கள் ராதாக்ருஷ்ணன்,பன்னிர்செல்வம்,T.ராமலிங்கம்,மகாலிங்கம்,சபாபதி,ராஜு,வீரராகவன்,மாவட்ட நிர்வாகிகள் PJ,NT சிறப்புரை ஆற்றினார்கள்.
தோழர் தாஸ் ஆயுள் உறுப்பினராக சேர்ந்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
தோழர் வீரராகவன் நன்றிஉரை கூறி நிறைவு செய்தார்.60 தோழர்கள் கலந்துக்கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர்.