Translate

வியாழன், 30 ஏப்ரல், 2015


30-4-2015 அன்று பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள் 


1. தோழியர் .H.சுல்தாபீவி  DGM  கடலூர்
2.தோழர்.T.ராமலிங்கம் கடலூர் SDE OD கடலூர்
3.தோழர்.A.ராஜசேகரன்  STS சிதம்பரம்
4.தோழர்.B.சந்திரசேகரன் STS நெல்லிக்குப்பம்
5.தோழர்.P.முத்தமிழ்செல்வன் Telg.M. கடலூர்
6.தோழர்.P.ராஜேந்திரன்  TM பண்ருட்டி
7.தோழர்.M..ராமலிங்கம்  TM  நெய்வேலி

8.M.கதிர்வேலு TM  விழுப்புரம்
9.N.தமிழ்செல்வன் TM வடக்கானந்தல்
10.C.பாண்டுரங்கன் TM உளுந்தூர்பேட்டை













   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.






உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
        பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார்.