Translate

புதன், 25 டிசம்பர், 2019

 விழுப்புரம் பகுதி ஆம் ஆண்டு விழாவும்  
 ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் -17.12.2019


17.12.2019 அன்று கடலூர் மாவட்டம் AIBSNLPWAவிழுப்புரம் பகுதி 
ஆம் ஆண்டு விழாவும் ஒய்வூதியர் தின சிறப்புக்கூட்டமும் மிக 
சிறப்பாக பாவ்டா மண்டபத்தில் நடந்தது.
தோழர்ராமச்சந்திரன் தலைமை தாங்க்கினார்.
மாவட்ட தலைவர் .P.ஜெயராமன்  துவக்க உரை ஆற்றினார். 
தோழர்.தக்ஷிணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்ததினார்
தோழர்கள்.N.திருஞானம் K.வெங்கட் ரமணன்செல்வரசுமரி,பொன்மலை,ஜெகந்நாதன்,ஜெயகுமார்நாராயணசாமி ,இராதாகிருஸ்ணன் இளங்கோவீரராகவன்வாழ்த்துரை
 வழங்கி சிற்ப்பித்தனர்.  
 மாநில சங்க துணை தலைவர்கள்விக்டர் ராஜ் & K.சந்திரமோகன்  ஆகியோர்  சிறப்புரை வழங்கினர்.
கடைசியாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களுடன் நம் சங்க தலைவர்கள்  7வது CPC ,  அடிப்படையில் CDA pattern  pension  வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை கூறி தற்போதய நிலைமைகளை எடுத்துஉரைத்தனர். 

 நமக்கு நியாயமான ஓய்வூதியம் கிடைக்க பாடுபட்ட  தோழர்நகரா வின் முயற்சிகளை என்றென்றும் மறக்கக்கூடாது என தங்கள் சிறப்பு உரையில் குறிப்பிட்டனர்
இந்த விழாவில் 80 வயதிற்கு மேலான  தோழர்கள்.செல்வராஜ்கணிக்கண்ணன்,ராஜகோபால் ஆகியோரை பாவ்டா அமைப்பு நிர்வாகி ஜோஷ்லின் தம்பி நினைவுப்பரிசு ,பழத்தட்டுமற்றும் பொன்னாடை போர்தியும் டர்பன் கட்டியும் வாழ்த்தி பேசினார்.

நம் சங்கம் மூத்த குடிமக்கள் ஆன நமக்கும் குடும்ப ஓய் வூதியம்பெற்றிட ஆற்றிவரும் பணிகளை பற்றியும் பெருமைப்பட பேசினார்
நிறைவாக தக்ஷிணாமூர்த்தி நன்றி கூறினார்.

 மாவட்டம்  முழுவதிலிருந்தும் 200 க்கும் அதிகமான தோழர்கள் கலந்து கொண்டனர்
விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர்துரை பாபு வும் 


 விழா ஆரம்பத்தில் தேசியக்கொடியை தோழர்துரை பாபு வும் சங்க கொடியை தோழர்.அண்ணமலையும் ஏற்றிவைத்தனர்.














நமது மனதில் என்றும் வாழும் தலைவர் திருநெல்வேலி  S .அருணாச்சலம்  கடலூரில்  நமது ஒய் வூதியர்  2017 தின விழாவில் ஆற்றிய சொற்பொழிவு


மீண்டும் கேட்க கீழே உள்ள  இணையத்தை சொடுக்கவும் :




செவ்வாய், 24 டிசம்பர், 2019

கிருஸ்துமஸ் 2019,புத்தாண்டு வாழ்த்துக்கள் 2020

இயேசுவும்,கிருஷ்ணரும் மேய்ப்பரே
எளிமையும்,அன்புமே உலகை ஆளும்.

பகிர்ந்துக்கொள்வது,அன்பு செலுத்துவது
தோள் கொடுப்பது, துயர் துடைப்பது,
உற்சாகம் கொள்வது,உயர்வில் மகிழ்வது,
தன் சுதந்திரத்தை இழக்காமல் ஏற்றமாய் இருப்பது 
நம்மை நெறிபடுத்துவதால்மற்றவரையும் மகிழ்விப்பதாகும்.

                       கிருஸ்துமஸ் 2019,புத்தாண்டு வாழ்த்துக்கள்.2020