Translate

சனி, 29 நவம்பர், 2014

29-11-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்



                      திரு நீலகண்டன் SSS கடலூர்

திரு முத்துகுமாரசாமி SSS கடலூர்

ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

என்று வாழ்த்துகின்றோம்.

கண்ணீர் அஞ்சலி



நமது உறுப்பினர் முன்னணி தோழர்  J.கோவிந்தராஜ் STS பெண்ணாடம்  28-11-2014  அன்று  தனது 65 வது வயதில்  அகால மரணம் அடைந்தார்.
நமது விருத்தாசலம் பகுதி தோழர்களும்,மாவட்டச்சங்கத்தின் சார்பாக தோழர்கள் K.இரவீந்திரன்,P.ஜெயராமன் அவர்களும் இறுதி அஞ்சலியை தெரிவித்தனர்.
குடும்ப நலநிதியையும் அவர் குடும்பத்தினருக்கு அளித்தோம்.

நமது மனங்கசிந்த ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.