Translate

வியாழன், 31 ஜனவரி, 2019

POST CARD COMPAIGN..

 எட்டு ஓய்வூதியர் சங்கங்களின்
குரல் ஒன்றாகவே ஒலிக்கிறது.

மத்திய அமைச்சர்
மனோஜ்சின்கா
உறுதியளித்திருக்கிறார்

சேவைச்சங்கங்கள்
ஆதரவாக இருக்கின்றன

ஓய்வூதிய இலாகா
ஒப்புதல் அளிக்க தயாராக
உள்ளது.

சஞ்சார் பவன் மட்டும்தான்
நமக்கு தடையாக உள்ளது.

அமைச்சர் தலையிடவேண்டும்
அல்லது
பிரதமர் தலையிடவேண்டும்.

2 லட்சம் குடும்பங்களை
பாதிக்கும் விசயம் இது
 
தபால் அட்டை இயக்கத்தை
வெற்றிகரமாக ஆக்கவேண்டும்

ஆயிரக்கணக்கில்
பிரதமர் அலுவலகத்தில்
தபால் அட்டைகள் குவியவேண்டும்



our deepest condolence on the demise of 
Com. George Fernandez...(conveyed by PSR at chq )


We convey our deepest condolence on the demise of Com. George Fernandez, the dare devil fire brand hero of Indian politics. He expired on 29-1-2019, at the age of 88.
Com. George was a leader rose from the dust. He slept in the pavements of Mumbai city. He worked in hotels and in printing press for livelihood. He organized the taxi workers of Mumbai. The man from Mangalore in Karnataka won elections from Mumbai and then from Bihar.
He was the hero of 20 days strike of Railwaymen in 1974. I regret to observe that even railway comrades forgot him.
George Fernandez was unpredictable, some times. But he created and occupied a space himself in the political arena of India.
Minister George Fernandez was a minister entirely different from other traditional ‘manthris’ of Delhi. I had opportunity to meet him several times in his official residence at 3, Krishna Menon Marg, New Delhi. Minister George occupied a small room and left the rest of that bungalow as an Open House for visitors from anywhere in the country. The compound looked like a dharamsala.
He is no more. We salute Com. George Fernandez.
….PSR…

புதன், 30 ஜனவரி, 2019

கள்ளக்குறிச்சி  பகுதி  மூன்றாம் ஆண்டுவிழாவும் ,சிறப்புக்கூட்ட மும் 26-1-2019
தோழர்  RV மாநிலச்செயலர்  தற்கால நிகழ்வுகளையும், நாம் எதிர்நோக்கியுள்ள சவால்களையும் நம் கட்டுகோப்பான ஒற்றுமையுடன் நமது நோக்கங்களை வெற்றி பெற செய்வோம் என்று சிறப்புரை ஆற்றினார்.
தோழர் இளங்கோவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து சிறப்புக்கூட்டத்தினை நடத்திக்கொடுத்தார்.
தேசியக்கொடியினை தோழர் V.அர்ச்சுனன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தோழர் S.பொன்மலை மா.உ.செ. சங்க கொடியினை ஏற்றிவைத்தார்.தோழர் K.செல்லையா பகுதிச்செயலர் சங்க முழக்கம் செய்தார்.




சிறப்புக்கூட்ட அரங்கினில்  கடலூர் கோட்டத்தின் பல பகுதிகளிலிருந்து உவகையுடன் கலந்துக்கொண்ட நமது தோழியர்கள்.

அரங்கம் நிறைந்து சிறப்புக்கூட்டம் முடியும் வரை கருத்தாக காத்திருந்த நமது உறுப்பினர்கள்.

இன்று 26.01.2019 கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி AIBSNLPWA வின்மூன்றாவது ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் தலைவர்தோழர்  அர்ஜுனன் தலைமையில் மிகசிறப்பாக நடைபெற்றது .மாவட்டம் முழுவதிலுமிருந்து 150 தோழர்கள்30க்கும் அதிகமான தோழியர்களும் கலந்துகொண்டனர்..தோழர்கள்.ஜெயகுமார் (சிதம்பரம் தக்ஷிணாமூர்த்தி(விழுப்புரம்),ராமலிங்கம் (விருத்தாச்சலம்சாலிகாபைக் (கடலூர்மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள்.p.ஜெயராமன் .N.திருஞானம்இளங்கோவன்,விஜயலட்சுமி,ரவீந்திரன் மற்றும் மாநில செயலாளர்தோழர். .வெங்கடாச்சலம் ,
மாநில துணைத்தலைவர்தோழர்சந்திரமோகன் வாழ்த்துரை மற்றும் 
சிறப்புரை ஆற்றினார்கள்
இன்றையகூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கொறுக்கை அரசு பள்ளி கட்டிடம் கட்டிட, தோழர்கள் தங்கள் நன்கொடைதொகை வழங்கியது சிறப்பு . 
புதியநிர்வாகிகள் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பட்டியல் இத்துடன்இணைக்கப்பட்டுள்ளது.







மாநிலச்செயலர் RV அவர்களுக்கு  தோழர் K.செல்லையா பொன்னாடைப்போற்றி கவுரவித்தார்.

கடலூர் மாவட்டத்தலைவர் தோழர் PJ அவர்கள்பொன்னாடைப்போற்றி கவுரவிக்கபட்டார். 
தோழர் ரவீந்திரன் மா.உ.ச. பொன்மலை அவர்களால் பொன்னாடைப்போற்றி கவுரவிக்கபட்டார்

தோழர் A.சந்திரமோகன் V.அர்ச்சுனன் 
அவர்களால் பொன்னாடைப்போற்றி கவுரவிக்கபட்டார்

 
தோழர் NT அவர்கள் தோழர் பொன்மலை 
அவர்களால் பொன்னாடைப்போற்றி கவுரவிக்கபட்டார்
தோழர் ராமலிங்கம் விருத்தாச்சலம் அவர்களுக்கு  தோழர் K.செல்லையா பொன்னாடைப்போற்றி கவுரவித்தார்.
தோழர் A.ஜெயகுமார் சிதம்பரம்அவர்களுக்கு  தோழர் K.செல்லையா பொன்னாடைப்போற்றி கவுரவித்தார்.
தோழர் பாண்டியன் அவர்களுக்கு தோழர் PJ  பொன்னாடைப்போற்றினார்
தோழர் சாளிகபேக் அவர்களுக்கு தோழர் பாண்டியன் பொன்னாடைப்போற்றினார்.
 
 
 


 
 


விழுப்புரம் அகர்வால் கண் மருத்துவனை ஊழியர்கள் நம் உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தார்கள்.

தோழியர் விஜயலட்சுமி பாலகிருஷ்ணன் கவுரவிக்கபட்டார்





 
 


கள்ளகுறிச்சியின் முதல் BSNL புதியபென்ஷன் பெற்ற குடும்ப ஒய்வூதியருடன் அவரின் நிலுவைகளை விரைவில் பெற உதவிய நமது தலைவர்கள்.
தஞ்சாவூர்
 மாவட்டம் கொறுக்கை அரசு பள்ளி கட்டிடம் கட்டிட, நன்கொடை நிதி அளித்த தோழர்கள் தங்கள் நன்கொடைதொகை யை RV  அவர்களிடம் வழங்கினர்.





 
 





திங்கள், 21 ஜனவரி, 2019

கடலூர் மாவட்ட பகுதிகூட்டங்கள்

6-1-2019  விழுப்புரம்
இன்று தோழர் ராமச்சந்திரன் தலைமையில் விழுப்புரம் பகுதிக்கூட்டம் வெகு சிறப்பாக நடந்தேறியது.தோழர் தக்ஷிணாமூர்த்தி பகுதி செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார்.தோழர் செல்வம்,ராமலிங்கம்,செல்வரசு மேரி ,சுப்ரமணியன்  உரையாற்றினர் .மாவட்டத்தலைவர் 
P .ஜெயராமன்,மாவட்டத்துணைத்தலைவர் NT மெடிக்கல் அலவன்ஸ்,பென்சன் மாற்றம் குறித்து விளக்கவுரை ஆற்றினர் .7-1-2019 அன்று  76வது  பிறந்தநாள் தொடங்கும் மாவட்டத்தலைவர் P .ஜெயராமன் பொன்னாடை போற் றி எல்லோரும் வாழ்த்து தெரிவித்தனர்.தோழர் மதி ழகன்  நன்றியுரைக்கூறி நிகழ்வை முடித்தார்.60 தோழர்கள் உற்சாகத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பு செய்தனர்.






















10-1-2019 சிதம்பரம்



























 10-1-2019  அன்று சிதம்பரம் பகுதிக்கூட்டம் தோழர் தட்சிணா மூர்த்தி தலைமை தாங்கி நடத்திக்கொடுத்தார்.தோழர்கள் எ.ஜெயக்குமார் ,பகுதி பொறுப்பாளர் லட்சுமிநாராயணன்,இஸ்மாயில்,மற்றும் முன்னணி தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மாவட்ட நிர்வாகிகள் PJ ,NT  அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினர் .தோழர் PJ அவர்களுக்கு பொன்னாடை போற் றி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்கள் .விழுப்புரம் அகர்வால் கண்மருத்துவ ஊழியர்கள் நமது உறுப்பினர்களுக்கு இலவச கண் பரிசோதனைகள் செய்து ஆலோசனைகள் வழங்கினார்கள் .




















12-1-2019 கடலூர்