Translate

ஞாயிறு, 4 நவம்பர், 2018

விழுப்புரம் பகுதி கூட்டம்  4-11-2018










தோழர்கள் P.J மாவட்ட தலைவர்,அசோகன் மாவட்ட செயலர், N.T , மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
75 உறுப்பினர்களுக்கு மேல் நவம்பர்மாத கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.தோழர் வீரராகவன் தலைமையில் கூட்டம் துவங்கியது.தோழர் வீரமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
மிக முக்கிய 22-11-2018  உண்ணாவிரத போராட்டத்தில் எல்லோரையும் கலந்துக்கொள்ள கூறி,இந்தபோராட்டத்தின் முக்கிய காரனங்களையும், நாம் ஏன் இந்தபோராட்டத்தில் களத்னுக்கொள்ளவேண்டும் என்று கூறினார்.AIPF   தலைவர் சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார்..


















































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக