Translate

சனி, 31 ஜனவரி, 2015

31-1-2015 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்

இவர்களுக்கு பணிஓய்வு பாராட்டு விழா மதிர்ப்புக்குரிய  பொதுமேலாளர் தலைமையில் ஆலோசனை கூட்ட அரங்கு கடலூர் மைய தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடந்தது,

M.ஞானசேகரன் துணை பொதுமேலாளர் கடலூர்
G.ராமச்சந்திரன் கோட்ட பொறியாளர் பராமரிப்பு,விழுப்புரம்
R.வரதராஜன்  துணை கோட்ட பொறியாளர்,சிதம்பரம்
R.வெங்கடரமணன் சீனியர் செக்சன் சூபர்வைசர்,விழுப்புரம்
R.இந்திராணி ரெகுலர் மஸ்தூர்,கள்ளகுறிச்சி


துணை பொதுமேலாளர் நிதி திரு சாந்தகுமார், துணை பொதுமேலாளர் CM திரு சமுத்திரவேல் கலந்துக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
 திரு M.சேகர்  உதவி பொதுமேலாளர்-நிர்வாகம்  தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்துவித்தார்.


 உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
        பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
 SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 
       

                      
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 


என்று வாழ்த்துகின்றோம்.


திங்கள், 26 ஜனவரி, 2015

இரங்கல்

நம்முடைய  பூபாலன் STS Retd கடலூர் அவர்களின் துணைவியார்  அவர்கள் இன்று காலை அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்
 என அறிவிக்க வருந்துகிறோம்.  

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு நமது சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூர் வரதராஜம் பிள்ளை நகர் செம்ம்மண்டலம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 

வியாழன், 8 ஜனவரி, 2015

AIBSNLPWA CUDDALORE LOCAL FIRST ANNIVERSARY

SPECIAL GUEST:Comrade:V.Ramarao TN Circle Secretary

10-1-2015 Saturday 1000 A.M
Venue:
Vaniyar Bajanai Madam,Theradi Street,Tirupapuliyur





இரங்கல்

நம்முடைய AGM CM திரு G குப்புசாமி அவர்கள் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்
 என அறிவிக்க வருந்துகிறோம்.  அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு நமது சங்கம் ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் கடலூர் வெளிசெம்மண்டலம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும் 

புதன், 31 டிசம்பர், 2014

31-12-2014 அன்று பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்



1.R.ஜெகன்னாதன் உதவி பொதுமேலாளர்
2.P.மீனா சீனியர் டெலிபோன் சூபர்வைசர்
3.R. ஹரிசிங் தொலைபேசி இயக்குனர்



       இவர்களுக்கு பணிஓய்வு பாராட்டு விழா திரு சாந்தகுமார் துணை பொதுமேலாளர்-நிதி தலைமையில் ஆலோசனை கூட்ட அரங்கு கடலூர் மைய தொலைபேசி நிலையத்தில் சிறப்பாக நடந்தது,
       திரு மகேஷ் உதவி பொதுமேலாளர்-நிர்வாகம்  தொகுத்து வழங்கி சிறப்பாக நடத்துவித்தார்.
       திருமதி அபர்ணா  துணை பொதுமேலாளர்-நிர்வாகம், திரு ஞானசேகரன்  துணை பொதுமேலாளர்- CM கலந்துக்கொண்டு வாழ்த்தினர்.

       உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.
        பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 
       

                      
ஓய்வுப்பெற்ற இவர்கள் பல்லாண்டு,பல்லாண்டுநீள் 

ஆயுளும்,நிறைசெல்வமும் பெற்று வாழ்க வளமுடன் 

என்று வாழ்த்துகின்றோம்.

திங்கள், 22 டிசம்பர், 2014

போரடி பெற்ற பென்ஷனும்...

 அதை சிதைக்கும் அரசாங்கமும் !
NFTE 
மாநில செயலர் தெளிவறிக்கை