Translate

செவ்வாய், 30 ஜூன், 2015

       30-06-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

30-6-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.


1.M.சேகர்  AGM  கடலூர்
2.S.மங்கையர்க்கரசி  STS விழுப்புரம்
3.N.மேகநாதன் STS விழுப்புரம்
4.T.வாசுகி  SSS கடலூர்
5.M.தங்கவேல் TM கடலூர்
6.N.பாலசுப்ரமணியன் TM கடலூர்
7.S.தேசிங்கு TM செஞ்சி


ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.



பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக