Translate

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பணி ஓய்வு 30-9-2013

மலர் 25


30-9-2013 அன்று பணிஓய்வு பெறும் நமது தோழர்கள் M.L.ராஜா  C.A.O,N.முனுசாமி SSS
  இருவரும் புன்னகைப் பூத்த இனிய குணம் கொண்டவர்கள். கடின உழைப்பாளிகள். பொறுப்பாக பணியாற்றி நல்லபெயர் பெற்றவர்கள். குறிப்பாக திரு M.L.ராஜா  C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர் 2008 இல் நமது குடும்ப ஓய்வூதிர்களின் 2007 வரையிலான மருத்துவ நிலுவைகளை தானே முன்னின்று தீர்த்து வைத்து நமக்கு பேருதவி செய்தவர்.

M.L.ராஜா  C.A.O பொது மேலாளர் அலுவலகம் கடலூர்


N.முனுசாமி SSS. விழுப்புரம்

திரு முனுசாமியுடன் நமது உதவிச்செயலர்கள் P.ஜெயராமன் ,N.திருஞானம்,திரு நீலகண்ன்

     M.L.ராஜா  C.A.O,N.முனுசாமி SSS   இவர்களது  பணி ஒய்வு காலம் சிறக்க

 நமது ஓய்வுபெற்றோர்  நலச்சங்கம் தனது நெஞ்சு நிறை வாழ்த்துக்களை   
தெரிவித்துக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக