Translate

சனி, 28 டிசம்பர், 2013

கண்ணீர் அஞ்சலி- தோழர் டி.எஸ்.ராஜன் 
முன்னாள் உதவிச்செயலர் T-3  இன்று மறைவு

மலர் 35
                  Website: aibsnlpwacuddalore.blogspot.in  
Mobile:9442228182,9442292582,9443222310, 94434 57080,9486868999

LINKS:-  CHQ     PENSIONERS PORTAL     HELPAGE  PTI    STR   TVL    KOVAI   Madurai

23-12-13 அன்று தோழர் டி.எஸ்.ராஜன் முன்னாள் உதவிச்செயலர் T-3 ஜாய் மருத்துவமனை செம்பூரில் அபாய நிலையில் சேர்க்கப்பட்டார்.தோழர்கள் DG,ராமாராவ்,ரங்கநாதன்,சம்பத்குமார்,கனகராஜ் அவர்கள் அவரை பார்க்க சென்றனர்.அன்னார் இன்று 28-12-2013 காலை 7.15 மணியளவில் மறைந்துவிட்டார்.நமக்கும்,அவரது குடும்பத்திற்கும் பேரிழப்பு.

இவர்

ஒரு அறிவு ஜீவி

எளிமையானவர்.

போற்றுவார் போற்றட்டும்,புழுதி வாரி தூற்றுவார் வாழட்டும் என ஓடும்,பொன்னும் ஒக்கவே நோக்கும் திண்ணிய மனத்தினர்.

சங்கத்திற்காக தனது வாழ்நாள் முழுமையும் போராட்டங்களில் கழித்த தியாகச்செம்மல்.

T-3சங்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

ஆங்கிலத்தில் எழுவதில் வல்லவர்.டிரயம்ப் என்ற பத்திரிக்கையை நடத்தி முன்னேற்ற கருத்துக்களை பரப்பியவர்.
        
நமது ஓய்வூதியர்கள் சங்கம் அவரது மறைவிற்கு கண்ணீர் அஞ்சலியை உரித்தாக்குகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக