Translate

செவ்வாய், 30 ஜூன், 2015

       30-06-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

30-6-2015 இன்று திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 
நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.


1.M.சேகர்  AGM  கடலூர்
2.S.மங்கையர்க்கரசி  STS விழுப்புரம்
3.N.மேகநாதன் STS விழுப்புரம்
4.T.வாசுகி  SSS கடலூர்
5.M.தங்கவேல் TM கடலூர்
6.N.பாலசுப்ரமணியன் TM கடலூர்
7.S.தேசிங்கு TM செஞ்சி


ஓய்வுபெற்ற இவர்களை உற்ற நண்பர்களும்,அலுவலக ஊழியர்களும்,தொழிற்சங்க தலைவர்களும் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.



பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       
திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 

புதன், 17 ஜூன், 2015

கடலூர் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திரக் கூட்டம்  23-6-2015









திங்கள், 8 ஜூன், 2015

இரங்கல்

நம்முடைய  T.ராமலிங்கம்  SDE Retd கடலூர் அவர்களின்  அம்மா  அவர்கள் நேற்று  7-6-2015அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என அறிவிக்க வருந்துகிறோம்.  

அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு AIBSNLPWA CUDDALORE ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகிறது.

இறுதி நிகழ்ச்சிகள் இன்று காலை 8-6-2015 கடலூர் வரதராஜம் பிள்ளை நகர் செம்ம்மண்டலம் அவரது இல்லத்திலிருந்து நடைபெறும்

வியாழன், 4 ஜூன், 2015

நமது முக்கிய முன்னணி தோழர் R.செல்வம்  (NFTE மா.த.,TMTCLU சங்க பொ.செ)
அவர்களின் இளைய மகள் திருமணம்
இன்று  4-6-2015  காலை 9 -10.30 மணிக்கு நெல்லிக்குப்பம் சுகம் திருமணமண்டபத்தில்
செல்வி  S.லாவண்யா,  M.Tech.,   மணமகளுக்கும்
செல்வன் J.தாமோதரன் , B.E., மணமகனுக்கும்
திருமணம் வெகு சிறப்பாக நடந்தேறியது.
மாநிலச்செயலர் NFTE தோழர் R.பட்டாபி அவர்களும் ,நமது ஓய்வுபெற்றோர் நலச்சங்கத்தின் நிர்வாகிகளும்,உறுப்பினர்களும் ,மற்றும் சகோதர சங்க நிர்வாகிகளும்,நண்பர்களும்,உறவினர்களும்  பெருந்திரளாக கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.






 மணமக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் நீடுழி வாழ்க என்று வாழ்த்துகின்றோம்.