Translate

புதன், 12 செப்டம்பர், 2018

கேரள வெள்ள நிவாரண நிதி

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு  கடலூர்  மாவட்ட ச்சங்கத்தின் சார்பில் 
முதலாவது தவணையாகரூ 82400/- (எண்பத்திரண்டாராயிரத்து நானூறு)  
6-9-2018 அன்று  
NEFT மூலமாக அனுப்பப்பட்டுள்ளது.
.
நன்கொடை அளித்த அனைத்துத்தோழர்கள் மற்றும் தோழியர்களுக்கு மாவட்டச்சங்கத்தின்  நன்றிகள் .

இரண்டாவது தவணை நிதியும் நமது தோழர்களிடமிருந்தும் வந்தவண்ணம் இருந்துக்கொண்டிருக்கின்றது.விரைவில் அடுத்த தவணையும் அனுப்ப உள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக