Translate

வியாழன், 20 செப்டம்பர், 2018



நாடு முழுவதுற்குமான அதாலத் 18-9-2018

நாடு முழுவதுற்குமான அதாலத்தின் ஒரு பகுதியாக  18-9-2018 அன்று மதியம் 2-30 மணிக்கு சென்னை தொலைபேசி மாவட்ட நன்னம்பிக்கை புத்தாக்க  (INSPIRATION )அரங்கில் நடைபெற்றது.
மாநிலச்சங்கநிர்வாகிகள்,மாவட்டச்சங்கநிர்வாகிகள் ,முக்கிய தலைவர்கள் கலந்துக்கொண்டு தீர்விற்கான ஆய்வினை முன்வைத்தனர்.

நமது கடலூர்  மாவட்டச்சங்கத்தின் சார்பாக தோழர்கள் P.ஜெயராமன் தலைவர்,அசோகன் செயலர் கலந்துக்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக