Translate

சனி, 1 ஏப்ரல், 2017

      31-3-2017 அன்று  கடலூரில் பணி 

         ஓய்வுபாராட்டு விழா














மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார்-செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்...
என்ற நீதி நெறி விளக்க கருத்துப்படி கடமை ஆற்றிய தோழர்கள்

N.பாலகிருஷ்ணன் AGM கடலூர்

.R.அசோகன் AGM TXN கடலூர் 
 K.பாண்டியன் TT கள்ளகுறிச்சி 
.T. கருப்புசாமி  TT நெய்வேலி டவுன்ஷிப்
.N.குபேந்திரன் TT விழுப்புரம் 
.N.வீரமுத்து TT விழுப்புரம் 
.P.ஜெயராமன்  TT கள்ளகுறிச்சி  

இவர்கள் பல்லாண்டு நீள் ஆயுளும் நிறை செல்வமும் பெற்று வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக