Translate

சனி, 1 ஆகஸ்ட், 2015


    31-07-2015  அன்று  பணிஓய்வு பெற்ற நமது தோழர்கள்

31-07-2015  அன்று   திரு சமுத்திரவேலு DGM தலைமையில்,திரு சாந்தகுமார் DGMF முன்னிலை வகிக்க,திரு மகேஷ் AGM Admn தொகுத்து வழங்க பணி நிறைவு பாராட்டுக்கூட்டம் வெகுசிறப்பாக நடந்தது. 

. நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து,பணி சேவை மடலும் அளித்து கவுரவிக்கப்பட்டனர்.




 பணிஓய்வு பெற்ற  நமது தோழர்கள்

1.M.சுப்பையன்    SrTOA பண்ருட்டி
2.K.முத்துசாமி TM உளுந்தூர்பேட்டை
3.K.இலட்சுமிநாராயணன் TM சிதம்பரம்
4.S.பாலன் TM ஸ்ரீமுஷ்ணம்
5.S.பழனிசாமி RM புவனகிரி

 தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, நிறைவுடன் பணிஓய்வு பெறுவதாக கூறினர்.
       திருமதி இலட்சுமி SDE நிர்வாகம் பொது ஏற்பாடுகளை செய்து,நிறைவாக நன்றி கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக